அவமானப் படுகிறேன் !
அறிவிப்புகள் அவசியம்தான் ஆனால்
நம் தெருக்களில் அலுவலகங்களில் பொது இடங்களில்
நான் தினம் காணும் சில அறிவிப்புகள் என்னை
ஆத்திரமூடுகின்றன! இல்லை அவமானப்படுதுகின்றன!
"இங்கு எச்சில் துப்பாதீர்கள்",
"இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்"
"இங்கு சிகரெட் புகைப்பது குற்றமாகும்"
"குப்பைகளைத் தொட்டியில் போடவும்"
"பூக்களைப் பறிக்காதீர்கள்"
"புல்மீது நடக்காதீர்கள்"
"மருத்துவமனைப் பகுதி - சப்தம் செய்யாதீர்கள்"
"பள்ளிப்பகுதி - வாகனங்களை வேகமாக இயக்காதீர்"
"பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்"
"செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டாதே"
"சாலை விதிகளைக் கடைபிடி"
உலகின் வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியா முதலிடம்
அவமானப்படாமல் என்ன செய்ய !!
அறிவிப்புகள் அவசியம்தான் ஆனால்
நம் தெருக்களில் அலுவலகங்களில் பொது இடங்களில்
நான் தினம் காணும் சில அறிவிப்புகள் என்னை
ஆத்திரமூடுகின்றன! இல்லை அவமானப்படுதுகின்றன!
"இங்கு எச்சில் துப்பாதீர்கள்",
"இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்"
"இங்கு சிகரெட் புகைப்பது குற்றமாகும்"
"குப்பைகளைத் தொட்டியில் போடவும்"
"பூக்களைப் பறிக்காதீர்கள்"
"புல்மீது நடக்காதீர்கள்"
"மருத்துவமனைப் பகுதி - சப்தம் செய்யாதீர்கள்"
"பள்ளிப்பகுதி - வாகனங்களை வேகமாக இயக்காதீர்"
"பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்"
"செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டாதே"
"சாலை விதிகளைக் கடைபிடி"
உலகின் வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியா முதலிடம்
அவமானப்படாமல் என்ன செய்ய !!