Saturday, November 6, 2010

இழப்பு !

கட்டிலோடு கயிறாய் ஒட்டிக்கிடக்கும் ஒரு உருவம்
ஆணா பெண்ணா என்று உணர முடியாத தோற்றம்
அருகில் இருப்பவர் யார் என்று அறிய முடியாத மயக்கம்
அம்மா அம்மா என்றழைக்கும் மகனின் குரல் !
நினைவோடு  இருக்கும்போது வரலையே நீ
என்று அங்கலாய்க்கும் தங்கையின் அழுகுரல்!
என்ன செய்வதென்று அதிர்ந்து நிற்கும் உறவினர்! 

தொப்புள்கொடி பந்தத்தில் ஓர் இடைவெளி !
எதை இழந்தோம் நாம்? எதை இழந்தோம்

No comments:

Post a Comment